பங்குனி உத்திரம்

வெயில் சுட்டெரித்த போதிலும் புனித மரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 24) நடைபெற்ற பங்குனி உத்திரத் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றத் திரளாக வந்தனர்.
நான்கு தலைமுறைகளாக புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயிலுக்கு காவடி எடுத்துவருகின்றனர் சீனிவாசன் சிங்காரவேலு குடும்பத்தினர். 22 வயதாகும் இவர் ...
ஈசூன் தொழிற் பேட்டையில் அமைந்துள்ள புனித மரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயிலில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் பங்குனி உத்திரத் திருவிழா, இவ்வாண்டின் ...